ரவீந்திரன்(கனடா), தவநிதி(ஐக்கிய அமெரிக்கா), தயாநிதி(கனடா), தயாளநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்கி, ராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 01:00 மணியளவில் கேரவலபிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல: 46, கெரவலபிட்டிய வீதி, ஹெந்தலை வத்தளை, கொழும்பு.